Wednesday, November 17, 2010

முக நூல் நாகரீகம் ( face book culture)

அன்பார்ந்த தோழர்களே ! நாடு ,நகரம் ,மதம் ,இனம் ,மொழி கடந்து ,இணையத்தில் இணைந்திருகிறோம்.முகநூல் என்கிற பரப்பில் குழுவாக அமர்ந்து அவரவர் எண்ணங்களை ,பேசி கொண்டிருகிறோம் ,அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம் .இது கிட்ட தட்ட ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து குழுவாக ஒரு தலைப்பை பற்றி விவாதித்து  கொள்கிறோம் ..அவரவரின் அறிதல் ,புரிதலுக்கேற்ப ,அனுபவ தன்மைக்கேற்ப கருத்துகளை முன் வைப்பதோ , பதிலளிப்பதோ அமைகிறது .இந்த விவாதத்தில் அல்லது கருத்து பகிர்தலில் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும் .சரியென்றால் ஏற்போம் ,தவறென்றால் ஆதாரம் காட்டி கேள்வி  எழுப்பிய நண்பரை புரிய வைப்போம் ,புன்னகையோடு பிரிய வைப்போம் .நண்பரென நம்பி நம்மோடு அமர்ந்து கருத்து பரிமாறுபவரை அவமானபடுத்தி அழ வைத்து அனுப்புவதில் என்ன நியாயம் இருக்கிறது .நண்பர்களே. ஆன்மீகமனாலும் சரி அரசியலானாலும் சரி அன்புதான் எவரையும் நம்பால் இழுக்கும் ,வசீகரிக்கும் ,கோபாவேசங்கள் எதிர் விளைவையும் ,விரோதத்தையும் தான் வளர்க்கும் .எதிரிகலாவதற்கா முகநூலில் தேடி பிடித்து நண்பராகிறோம்.அவருக்கு புரிந்தது அவ்வளவுதான்  ,தெரிந்தது இவ்வளவுதான் என்று இலகுவாக எடுத்து கொண்டு நட்பு பாராட்டுவோம் ,அன்பு செய்வோம் .உலகத்தில் பெரிய தண்டனை மன்னிப்பு என்பதை உணர்ந்து ,கருத்து மோதலில் நிதானம் காட்டவும் ,தனிநபர் விரோத போக்கை கடை பிடிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் தோழர்களே ! 

இஸ்லாம் 17 minutes ago
1.இவளுக்கு ஒரு சிறிதளவும் சகிப்புத்தன்மை இல்லை .மட்ட்ற்றவர்களுக்கு மட்டும் 100% வேண்டுமாம்
2.மதம் பற்றி பேசினால் மத வெறியர்கலாம்.நாஸ்திகம் பற்றி பேசுபவர்கள் தங்கமானவர்கலாம்
3நாஸ்திகர்கள் பேசினால் கருத்து சுதந்திரமாம்.மத வாதிகள் தர்க்கம் செய்யும் போது கம்மேன்ட்களை அழிப்பது என்ன சுதந்திரமோ
கேடு கேட்ட வாதமா இல்ல 
இஸ்லாம் 26 minutes ago
கோழை தமிழச்சி
சரியாய் சரி என்ன அவள் பேஜ் இருந்து தூக்கிட்டா.எப்படி தூக்காமல் இருக்க
முடியும் பொய்மைக்கு மெய்யோடு எப்பொழுது நேர்மையாக விவாதிக்க
முடியும்.அவளது பேஜ் ல் ஒரு பக்க வாதங்கலை காணலாம்,உங்கள் கமெண்ட் அளிக்கப்பட வேண்டுமா அல்லது தூக்கப்பட வேண்டுமா நாடுங்கள் தமிழச்சியை
அவளுக்கு நேர்மையாக விவாதிக்கவே முடியாது commentkali அழிப்பால் .அவளது page இருந்து தூக்குவாள்.வெட்கம் கேட்டவள்
நாஸ்திக வெறிக்கு -யார் உதாரணம்
பெரியாரிய அடிப்படைவாத்துக்கு யார் உதாரணம்
//தமிழச்சி//
பல கம்மேன்டையும் நீக்கிய உங்கள் குருட்டு வாதத்துக்கு சில கமெண்டை மட்டும் நீக்காமல் இருக்கும் இரட்டை முக தமிழச்சியே இதுவா உங்கள் கருத்து சுதந்திரம் .அல்லது உன் page il இருந்து
தூக்குவதா.
எல்லாமே double standard ஆக இருக்குதே
Md 1 day ago
தமிழச்சி எனும் கிறிஸ்த்தவ எழுத்து விபச்சாரியின் கூப்பாடுகள் :

இவள் ஒரு எழுத்து விபச்சாரி.இவளுக்கு பெரியார்
கொள்கை ஒரு போர்வை,அதை போர்த்திக்கொண்டு இஸ்லாத்தினை தூற்றி
வருகின்றாள்.இவள் போன்றவர்கள் கர்ப்பப்பை சுதந்திரம் என்ற பெயரால் யாருடன்
...வேண்டுமானாலும் படுக்கலாம்,எவர் கூடவும் திருமணம் இல்லாமல் கூடி வாழ...்ந்து
விபச்சாரம் செய்யலாம் பிள்ளை பெற்றுகொள்ளலாம் என்ற கொள்கை உடையவர்களுக்கு
இஸ்லாம் கூறும் குடும்பவியல், கண்ணியம்,விபச்சாரத்திற்கு மரண தண்டனை போன்ற
சட்டங்கள் எல்லாம் இந்த ஐரோப்பிய எழுத்து விபச்சாரிக்கு எரிச்சலை உண்டு
பண்ணுவதால் தான் இவள் இஸ்லாத்தினை தூற்றி வருகின்றாள்.
இஸ்லாத்தில்
இல்லாததையும்,இருப்பதை திரித்து கூறுவதையும் வழக்கமாக செய்தது
கொண்டிருகின்றாள்.இன்று உலக அளவில் இஸ்லாம் வேகமாக வளரும் மார்க்கமாக
இருப்பது இவளைப்போன்ற கிரித்த்ஸ்வ ஆதரவாளர்களுக்கு பெரிய பினடைவு. இஸ்லாம்
இறைவனின் மார்க்கம் இவள் மட்டுமல்ல ஒரு முஸ்லிமே அதை மாற்றி அமைக்க
முடியாது,ஆனால் கிரிஷ்ஷ்த்தவம் வருடம் தோறும் வாடிகனில் திருத்தி
எழுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. இறைவனின் மார்க்கத்தினை இவள் போன்ற
கழிசடைகள் எதுவும் செய்ய முடியாது.இஸ்லாத்தின் கொள்கைகளை தெரிந்திருந்தும்
அதில் வறட்டு வாதம் செய்யும் இவள் போன்றவர்கள் சாக்கடை புழுக்களுக்கு சமமானவர்களே, இவளின் ரசிகர்களும் இவளின் சுயரூபம் தெரிந்து இவளை அடையாளம் கண்டு கொள்ளும் நாள் விரைவிலே.
தேநீர் 2 days ago
Posted a link.
தேநீர் 2 days ago
இவளை கல்லெறிந்து கொல்வதென்றால் என்னையும் அழைக்கவும்.‌
Abdul 2 days ago
YA ALLAH IVARHALUKKU HITHAYAT KODUPPAYAHA....
Md 2 days ago
சகோதரர்களே, உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்ஏறப்படட்டுமாக, இஸ்லாம் இறைவனின் மார்க்கம் இதையாரும் அழிக்கவோ,இல்லைதிருத்தி அமைக்கவோ முடியாது.அப்படி செய்ய நினைப்பவர்கள் தோல்வியைத்தான்தழுவி இருக்கின்றார்கள் என்பது வரலாறு. இதில் இந்த தமிழச்சி எல்லாம் ஒருஅற்பமான காகித அம்பு இவர்களை போல இணையத்தில் பல யூத,நசாராக்கள......ின் கைகூலிகள் இருக்கின்றார்கள். இன்று இஸ்லாம் உலக அளவில் பிரமிப்பான வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கின்றது, குறிப்பாகபிரான்ஸ்,பிரிட்டன்,அமேரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் வேகமாகவளரும் மார்க்கமாக இருக்கின்றது. அது கிறிஸ்த்தவ தத்துவத்தினைகொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும்,சரிவாகவும் இருக்கின்றது தமிழச்சி,செங்கொடி,இசா குமரன் உமர் போன்ற இந்த காகித புலிகள் இஸ்லாத்தின்உலக அளவிலான வளர்ச்சியை தங்கள் வாயால் ஊதி அனைத்து விடலாம் என்று கற்பனைகோட்டை கட்டி வருகின்றார்கள். இஸ்லாத்தினை பற்றி இவர்களின்எதிர்க்கருத்துகளை நேருக்கு நேர், பகிரங்கமாக மக்கள் முன்னிலையில்ஆதாரத்துடன் விவாதிப்போம் என பலமுறை அழைப்பு கொடுத்தும் இவர்கள் கணினியின்முன் ஒளிந்து கொண்டு இணைய விவாத்ததினையே செய்துகொண்டிருப்பார்கள்.ஏனென்றால் இனைய விவாதத்தில் எதையாவது சொல்லி சமாளித்துவிடலாம்,இல்லை குரானின் வார்த்தைக்கு வேறு அர்த்தத்தினை திரும்ப திரும்பசொல்லி கொண்டிருக்கலாம்,ஆனால் நேருக்கு நேர் விவாதத்தில் இவர்களின் பொய்பித்தலாட்டங்கள் எதுவும் முடியாது.எல்லாவற்றையும் மக்கள் முன் ஆதாரத்துடன்கூறவேண்டும்,சமீபத்தில் சிற்பி ராஜன் முஸ்லிம்களிடம் விவாதம் செய்துபதிலளிக்க முடியாமல் திணறியது எல்லோரும் அறிந்த ஒன்று எனவே இவர்கள் கோழைகள். இவர்களுக்கும் சமூக சீர்திருத்த திறக்கும் ஒரு சம்மந்தமும்கிடையாது,
போலியான தற்புகழ்ச்சிக்கும்,இஸ்லாத்திர்க்கேதிரான கண்மூடித்தனமான மத
வெறியை தூண்டி விடுவதுமே இவர்களின் குறி,எனவே இவர்களுக்குஇணையத்தில் பதிலளித்து கொண்டிருக்க வேண்டாம்,இவர்கள் முதுகெலும்பில்லாதகோழை கூட்டங்கள்.
Noofa 3 days ago
திருவாளர் ராஜன் ராஜு சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை! திருந்த வேண்டியவர்கள் தெளிவானால் சரிதான்!
Shy Supporter 5 days ago
புலிகள் பற்றி செய்தி சொல்லவும் ஒன்றும் இல்லை,பெரியார் கருத்துக்கு வரவேற்ப்பு இல்லை, இந்து மத சாடல் யாரும் கண்டுகொள்வதிலலை எந்த பிராமணனும் வேலைவெட்டி விட்டு தமிழச்சியின் பதிவுகளை படிப்பதில்லை,கருத்து சொல்வதில்லை,மாற்றமத கோட்பாடுகளை சாடினால் யாரும்கண்டு கொள்ள மாட்டார்கள் என்று யோசித்தவருக்கு இஸ்லாமிய எதிர்ப்பு என்ற குரோதம் தான் கை கொடுத்துள்ளது. .... You Wright
Mohamed 5 days ago
ya allah ivar pondravarkalukku nal vali kattuvayaka aameen
Idayathullah 5 days ago
Allah ivalukku nal vali kattatum
Md 6 days ago
சகோதரர்களே... தமிழச்சியின் தினம் ஒரு இஸ்லாமிய விரோதம் முழுக்க முழுக்க விளம்பரம் தேடவும்,இஸ்லாமியர்களின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தனக்குள்ள பாசிச வெறியை காட்டும் விதமாகத்தான் இருக்கும். இவர் ஒரு முறை கூட இஸ்லாத்தின் ஒரு நல்ல விசயத்தையும் கூறியதே கிடையாது.தமிழ்ச்சி எல்லா மதங்களையும் சாடுவது கிடையாது, இஸ்லாம் தான் இவரின் ஒரே குறி. பேருக்கு இந்து மதத்தினை யும் பிராமணர்களையும் விமர்சிப்பார்.ஒருபோதும் கிறிஸ்த்தவம்,புத்தம்,ஜைனம் இன்னும் உலகில் உள்ள மத கோட்பாடுகளையும்,அதன் மூட நம்பிக்கைகளையும் விமர்சித்ததே கிடையாது.கண்மூடித்தனமாக வேண்டும் என்றே இஸ்லாத்தினை விமர்சிக்க கூடியவர்.

விடுதலை புலிகள் பற்றி பேச எதுவும் இல்லை,பெரியார் கொள்கை பதிவுகளுக்கு பெரிதாக கருத்துக்கள் யாரும் சொல்வதில்லை.அதே இஸ்லாம் என்றால் பலர் பின்னூட்டம் இடுகின்றார்கள் ஆகவே கண்மூடித்தனமான இஸ்லாமிய வெறியை தூண்டி விடுவது தான் இவரின் நோக்கம் வேறேதும் இல்லை. இவர் நடுநிலைவாதி இவருக்கு புரிய வைக்கலாம் என்று பதிலளித்தால் நீங்கள் ஒரு முட்டாள், இவருக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் நன்றாகவே தெரியும் விளம்பரம் தேடவே இதுபோன்ற இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதைப்போல கூறுவதும்,இஸ்லாம் கூறுவதை உண்மைக்கு மாறாக திரித்து கூறுவதும் இவருக்கு கைதேர்ந்த வாடிக்கை,நீங்கள் இவரின் கருத்திற்கு நீங்கள் அளிக்கும் சரியான பதிலை சத்தம் போடாமல் நீக்கி
விடுவார்.
நடுநிலையோடு விவதிப்பவர்களிடமும்,அழகான முறையில் வாதம் செய்பவர்களிடமும் நீங்கள் விவாதம் செய்யுங்கள் என்பது நபிமொழி.
ஆகவே இவரின் விளம்பரம் தேடும் முயற்சிக்கு தயவு செய்து முஸ்லிம்கள் பதிலளித்துகொண்டு இருக்க வேண்டாம்.
Md 6 days ago
புலிகள் பற்றி செய்தி சொல்லவும் ஒன்றும் இல்லை,பெரியார் கருத்துக்கு வரவேற்ப்பு இல்லை, இந்து மத சாடல் யாரும் கண்டுகொள்வதிலலை எந்த பிராமணனும் வேலைவெட்டி விட்டு தமிழச்சியின் பதிவுகளை படிப்பதில்லை,கருத்து சொல்வதில்லை,மாற்றமத கோட்பாடுகளை சாடினால் யாரும்கண்டு கொள்ள மாட்டார்கள் என்று யோசித்தவருக்கு இஸ்லாமிய எதிர்ப்பு என்ற குரோதம் தான் கை கொடுத்துள்ளது.
Nagooryasin 6 days ago
Hasan 6 days ago
still y r we waiting???????????
Meera 6 days ago
இஸ்லாதையும் பிர மத நம்பிக்கைகலையும் கேலி செய்யும் தமிழச்சி என்ற நபரை Face book இல்அகற்ற வேண்டும்
Fahim 7 days ago
இவள் போன்றவளுக்கு விரைவில் நேர்வளி கிடைக்கட்டும்
Misrul 7 days ago
ivarkalukku innum iravaninn arul kidaiikavillaya veku seekkiram ivarkalukku neer vali kadduvanaka aaamin
Shafeena 8 days ago
அஸ்ஸலாமு அலைக்கும்...zaam ziyaad மற்றும் adiyaakkamangalam adiyarkkai ஆகியோரது கருத்துக்களை எனது சுவரில் பயன்படுத்தி உள்ளேன்... நண்பர்களே இதில் உங்களுக்கு ஆட்சேபனை இருப்பின் அழித்து விடுகிறேன்...
Sharmeen 8 days ago
I am muslim girl, fight for you in Border, you are going insult my religion..what a shame on you..
Shafeena 9 days ago
சமூக சேவகி போல ஸீன் காட்டும் போலி தமிழச்சியை நம்பவும் ஆதரிக்கவும் கூட ஒரு கூட்டம் இருப்பதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது... அவளுடைய வார்த்தைகளே அவள் எவ்வளவு கேவலமானவள் என்று தெரியும் ...
Mohamed 9 days ago
We dont need to write anthying which would hurt her , please , allah is looking at everything
Shafeena 9 days ago
Zam ziyad miga sariyaga sonnargal... i like his comment....
Adiyakkamangalam 9 days ago
இவர்களுக்கு கடவுள் மறுப்பை போதித்த பெரியவர் பெரியாரே இனஇழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து என சொன்னவர், இந்த தமிழச்சியைவிட அதிகமதிகம் நாத்திகத்தையும் கடவுள் மருப்பையும் கடைபிடித்த பல ஜாம்பவான்களே சில காலம் கழித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளமுனவரும்போது இந்த தமிழச்சி எனும் சிறியபெண் நேர்வழிப்பெற்று இஸ்லாத்திற்க்கு வரும்நாள் வெகு தொலைவிலில்லை. இன்ஷாஅல்லாஹ்.
Mohammed 10 days ago
allah ivarkalai ponravarkaluku nervali kattuvanaka ameen

2 comments:

  1. தோழர் தான சேகர் மிக தெளிவாக - மனிதநேயம் மிக்க கருத்துகளை பதிவு செய்துள்ளார்! இக் கருத்துக்களோடு உடன்படாத எவரும் இருக்க முடியாது! தலையிலே பிறந்தவன் உயர்ந்தவன்,காலிலே பிறந்தவன் தாழ்ந்தவன், எதிலிருந்தும் பிறக்காதவன் தீண்டத்தகாதவன் என்று சொல்லும்போதும்-பலாத்காரமாக ஒதுக்கும்போதும் கோபம் வருவது இயற்கை தானே! மகாத்மா காந்திகூட உன்னை கொல்லவரும் பசுவை கொள்ளுவது பாவம் அல்ல என்று சொன்னார். இருப்பினும் பொறுமை காக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாக பொறுமை காக்க முயற்சிப்போம்!

    ReplyDelete
  2. சிலரின் கருத்துபடி கடவுள் இருந்தாலும் அவரால் நமக்கு

    என்ன நன்மை? கடவுள் நமக்கு உதவுகிறார் என்பதில் எனக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. யோசித்து பார்க்கலாம் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.

    அதை விடுத்து எல்லாம் அவன் செயல் அவன் இன்றி அணுவும அசையாது என...்பது அபத்தம். எனக்கென்று ஒரு வாழ்க்கை

    பாதை,அதில் யாருக்கும் துன்பம் கொடுக்காமல்,மனதை சிதைக்காமல் எனது பாதையில் அமைதியாக பயணிப்பதால் கடவுள்

    எனக்கு தேவையில்லை அவ்வளவுதான்.அவர் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

    வாழ்க்கை நல்லா போகும் போது கடவுள் தேவையில்லை,வாழ்க்கையில் உள்ள சிக்கலுக்கு உதவி,ஆறுதல் செய்ய கடவுள்

    தேவை என்றால், அதுக்கு உங்களின் மீது அக்கறை,அன்பு கொண்டவர்களே போதுமானவர்கள் கடவுள் இல்லை.அதுக்கு நீங்கள்

    மற்றவர்களுக்கு இந்த அன்பை கொடுத்து இருக்க வேண்டும்




    இப்படி நாம் செய்ய மறப்பதுதான் நம்மை விடுத்து ஒரு மூன்றாவது இடமான கடவுள் உருவாகிவிடுகிறார் நமக்கு உதவி

    செய்ய. நமக்குள் அன்பாக எல்லா பிரச்சினைகளை விட்டு கொடுத்து தீர்த்து கொண்டால் எனக்கு மட்டும் இல்லை யாருக்குமே

    அவர்/அது தேவை இல்லை. Actually இந்த முக்தி சம்பந்தபட்ட விசயங்கள் எல்லாம் மூளைக்குள் சில

    ஹோர்மோன்கள்,அமினோ அமிலங்கலாள் நடக்கும் அல்லது கொடுக்கும் ஒருவித உணர்வு
    கடவுள் வந்தார் இந்த பிரபஞ்சத்தை படைத்துவிட்டு ஒரு இடத்தில உட்கார்ந்து அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்துகொண்டு இருக்கிறார் என்பதை சந்தேகமாக்கியிருகிறதா ...இல்லையா?.

    ReplyDelete